680
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...

395
கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூ...

453
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...

488
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவ...

649
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மாமுல் தர மறுத்து போலீஸில் புகார் அளித்த காய்கறிக் கடை பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடிவருகின்றனர். ஏனா...

310
திருவள்ளூரில் காக்களூர் - ஆவடி செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள ஃபர்னிச்சர் கடைக்கு வந்த சிலர் கடை ஊழியர் நந்தகுமாரை வெளியே அழைத்து வந்து சரமாரியாக தாக்குவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடைக்க...

288
திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....



BIG STORY